ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
சிறப்புப் பாயிரம் நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் வள்ளல் குருராயன் வாதுவென்ற
சிறப்புப் பாயிரம் நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் வள்ளல் குருராயன் வாதுவென்ற
1. நூற்பெயர் இலக்கணம் தொண்டமண்டல சதகம் - ஒருவாறிதனிலக்கணம் விரிக்கின்றார். இஃது மூவகைமொழி, இருவகைச்சந்தி, முத்திறத்தொகை, ஒரு தலைநோக்க முந்நிலை யிலக்கணைச் செந்நிலைத் தொடர். முற்பாட்டுயர்பொருட் டலைமை யுடையதி னிலைமை, இடைப்பாட்டுடைய துரிமை யுடைமை நிலைமை, பிற்பாட்டுடைமை யுரிமையுடைய துடைமையாய இத் தொடரைச் சொற்றிறந் தோன்றத் தொடர்பின்மை செயின், தொண்டன்-மண்டலம்-சதகம் என்று செய்க. இதனுள், தொண்டனென்பது வழக்கியற்பாடு, ஒற்றுமைச்செறிவு, வேற்றியற்கரணம், குறிப்புயர்நோக்கம், பொருள்விரியாக்கம் குற்றியல் வண்ணம், இடைப
1. மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் ஆமாறு திருச்சிற்றம்பலம் இஃது உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் என்பது எங்ஙனமெனின்:- திருவருளின்பத்தை அங்கைக்கனியிற் பெற்ற பெரியவரையும் அத் திருவருளையும் வாச்சிய லக்ஷியமாகக் கொண்ட பெரிய புராணத்தில் தெய்வத் தற்சிறப்புச் செந்தமிழ்ச் செய்யுட்கண் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் எடுத்துக் கொடுக்கப்பட்ட உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும் மெய்ம் மொழியினது பொருள்விளக்க மாகலின் மெய்ம்மொழிப்பொருள் விளக்க மென்றாயிற்றென்க. இதனை மெய்ம்மொழி என்றது என்னையெனின்:
வழிபடு கடவுள் வணக்கம் ஆசிரிய விருத்தம் கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்ட மண்டல சதகந் தன்னை வளமையான் வகுப்ப தற்குப் புண்டர நுதலி ரண்டு புயமிசை யிருந்தி ரண்டு குண்டல நிகரி ரண்டு குமரரை வணக்கஞ் செய்வாம்.
4. "தமிழ்" என்னும் சொல்லுக்கிட்ட உரை திருச்சிற்றம்பலம் தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம். இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.
1. பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை திருச்சிற்றம்பலம் கட்டளைக் கலித்துறை வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னுஞ் சோதியென் பாலுற வுற்றுநின்
2. வேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை குறட்பா: மூன்றி லொருமூன்று மூவிரண்டு முந்நான்குந் தோன்றத் தொலையுந் துயர். உரை: (1. பௌராணிக மத சித்தாந்தம்)