மூலிகை குண அட்டவணை

1. மூலிகை குண அட்டவணை: 1. சீந்தில் - காயசித்தி2. மருள் - விரணாரி 3. காஞ்சொறி - கபாரி 4. பெருங்காஞ்சொறியு மது 5. ஆடாதோடை - சுராரி 6. கருங்காலி - குஷ்டாரி

மருத்துவக் குறிப்புகள்

மருத்துவக் குறிப்புகள் 1. இருமலுக்கு முசுமுசுக்கை சமூலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக்கொண்டு கியாழமாக்கிப் பாலொடு கொள்க. மேற்படி சூரணத்தில் மிளகு சர்க்கரை சிறுக சமன் சேர்த்துங் கொள்க. இவ்வாறு கரிசாலையுங் கொள்க. பின்பு பனையோலை சுட்ட சாம்பலைப் பால்விட்டு அரைத்துப் புடஞ்செய்து நெய் சர்க்கரை வெண்ணெய் தேனிலுங் கொள்க. இது போல் மேற்படி பூகாய்ந்ததை பஸ்பஞ் செய்து கொள்ளத் தீரும். 2. தேகமெலிவு, ஈளை, சுக்கிலக்கெடுதிக்கு பொன்னாங்கண்ணி ஒருபங்கு கரிசலாங்கண்ணி முக்கால்பங்கு

சஞ்சீவி மூலிகைகள்

சஞ்சீவி மூலிகைகள் 1. கறுப்பு நாயுருவி கறுப்பு நாயுருவிக் கஷாயத்தை ஐந்து மாதத்துக் கர்ப்பிணிக்கு அடிக்கடி மூன்றுதர மீந்தால் - தசமதியாய் - அஞ்சு கடிகைக்குள் தத்துவ பூர்த்தியாய்ச் சுகப் பிரசவமாம். (வேறு குறிப்பு) கறுப்பு நாயுருவிக் கஷாயம் 5 மாதத்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க, கொடுத்த ஐந்து நாழிகைக்குள் 10 மாதத்துப் பூர்ண கர்ப்பம் உண்டாய்ப் பிரசவமாகும்.2. குளிர்ந்த கொள்ளி (குளுந்த கொள்ளி) யென்பதைக் கசக்கிக் குக்குடாண்டத்திற்குக் கவசித்து இரண்டரைக் கடிகை மூடிவைத்தால், நவீனமான பார்ப்பு ஜனிக்கும். (வேறுகு