4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868

4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868 உ சிவமயம் சமரசவேத சன்மார்க்க சங்கத்து தருமச்சாலைக்கு மேற்படி சங்கத்தாரால் உபகரிக்கப்படும் பொருள்களுக்கு விவரமான அட்டவணை:- (1) சென்னப்பட்டணத்தி லிருக்கும் சதரங்கப் பட்டணம் ஆறுமுக முதலியார் - விபவ வருடம் மார்கழி மாதம் 18 உ அனுப்பிய சாமான்களுக்கு விபரம்.

2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்

2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர்எழுதிய திருமுகங்கள்: திருமுகம் 1 இறைவன் அருள் நோக்கம் கூடலூர் ஸ்ரீ அய்யசாமி பிள்ளை எழுதியது கற்றற்பாலன கற்றுங் கேட்டற்பாலன கேட்டு முளங்கொள விளங்கு முணர்ச்சியுஞ் செயற்தற்பாலன செய்தும் விடுத்தற்பாலன விடுத்து முறுபயனொடு கெழீ இய வொழுக்கமும் பெறீஇ நிலைத்தலை யமைந்த நேயர்க்கு பல்கால் வந்தனம். ஆண்டிறைவ ரருணேக்காற் சிறப்புடைத் திருவோ டுவப்புறல் வண்ண முற்பாடு வழக்கா னெப்புடை வருந்தோ றுணர்ந் துணர்ந்தத் தலை யுவகை சால்கிற்று மதனா னிடைக்கிடை வருமா றடுத்திவண் புரிகவன்றிப

நடந்தவண்ணம் உரைத்தல்

நடந்தவண்ணம் உரைத்தல் கல்வி கேள்விகளால் சிறந்த அறிவுடையவர்களுக்கு வந்தனஞ்செய்து வெளிப்படுத்துகை. அட்சய வருஷம் 5ந் தேதியில் கூடலூரைச் சார்ந்த திருப்பாதிரிப் புலியூர்க்கு அடுத்த பெண்ணை நதித் தென்கரையில் உண்ணாமுலைச் செட்டிச் சாவடிக்குச் சமீபத்தில், ஓர் நைமித்தியத் திருவிழாவைப் பற்றி அறிவுடையோர் அநேகர் கூடினர். அவ்விடத்தில் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளும் இருந்தனர். அப்போது பிரமசமாஜம் சம்பேடு ஸ்ரீதர சுவாமி நாயக்கர் சிலருடன் வந்திருந்தனர்.

வடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம் 

- இனாம் பத்திரம் யிதில் கண்டுயிருக்கிற நிலங்களை சமறச வேத தர்ம்ம சாலைக்காக யினாம் குடுக்கப்பட்டு இதுனடியில் கையெழுத்து வைக்கப்பட்டவர்கல் விவறம். 2-2-67 வருடம்* வையித்தினாதய்யர் கையெழுத்து. சிவசாமி அய்யர் கையெழுத்து ஆதி பசி** கயி எழது. மாரி பசி கையெழுத்து.

1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்

1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள் திருமுகம் 1 26-12-1866 சர்வஞ்ஞர்கள் தாசில்தார் ஸ்ரீ நரசிம்மாச்சாரியார் எழுதியது ஸ்ரீமச் சம்யத்த சத்குணபதி பூற்ன்னராய் கியானானுஷ்டான சம்பன்னராய் றாஜயோக சாம்பறாச்சி சிங்காசனா சீளராய் மஹான்களாயி யெழிந்தருளி இருக்கிற மகாறாஜறாஜஸ்ரீ றாமலிங்க பிள்ளை அவர்களுடைய சன்னிதானத்துக்கு.

5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்

5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள் ஸ்ரீசுவாமிகளுக்கு ஆட்பட்ட சமரச வேத சன்மார்க்க சங்கத்து அறிஞர்களில் ஒருவராகிய ஸ்ரீ ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள் எழுதுயவற்றுள் கண்டது:- ... புலவர்கள் பலர் அகங்காரத்தால் தம்மை மதியாது இயலறியாது எழுதியவாறே, புலமையிற் பெரியோ மென்னுஞ் செருக்கின்றி ... அறிவறிந் தடங்கியாரிற் சிலர் எழுதியவற்றிற் சில சில விடங்களில் வழுவினர். இவ்வழுக்கள் செருக்கால் வழுவியதன்று. விசாரத்தாலுஞ் சிவானுபவ மேலீட்டாலும் வழுவியது. இவற்றைத் தேவாரந் திருவாசக முதலிய உண்மை முறைகளிற் காண்கி